புலம்பெயர் ஈழத்தமிழர் திரையுலக முயற்சியை ஊக்குவித்து தொழில்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஈழத்திரை வேலைத்திட்டத்தினூடாக குறித்த 29 நிறுவனங்களும் தமது கருத்தை செவ்வாயன்று வெளியிட்டுள்ளன.
வி.சி. குகநாதன் தலைமையில் இயங்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், ராமநாரயணன் தலைமையில் இயங்கும் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ராதாரவி அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு புலம்பெயர் தமிழர் நிறுவனங்கள் ஈழத்திரை மூலம் அனுப்பியுள்ள மடலின் உள்ளடக்கம் வருமாறு.
அன்புடன்
ஈழத்திரை